Thursday, December 1, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் -நடை பயில்தல்

நாயுடன் நடை பயில வந்தவர்
இன்று வந்தார்.
வரும் போது நாயை அவர்
அழைத்து வந்தார்.
போகும் போது நாய்
அவரை அழைத்துக் கொண்டு போனது.

No comments:

Post a Comment