Monday, December 12, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் - இருத்தல்

கிராமத்து மூலையிலிருக்குமோர் குடிசை.

மலையடிவாரத்திலிருக்குமோர் பனை மரம்

ஊரின் எல்லையிலிருக்குமோர் கோவில்

கொடியில் தொங்குந்தென் தூமைத்துணி

No comments:

Post a Comment