சர்ப்பம்
Wednesday, December 14, 2011
தேவதாசியின் நாட்குறிப்புகள் - ஒரு பொழுது
மெதுவாகச் சுழலும் மின்விசிறி.
உதிர்ந்த மல்லிகைச் சரம்
துவண்டு கிடக்கும் உறை.
மார்போரம் கிழிந்த சேலை
ஒழுகி வழியும் சாராயம்
வெளியே நிற்கும் வாடிக்கையாளர்
ரத்தக் கறையுடன் நான்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment