Wednesday, December 14, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் - ஒரு பொழுது

மெதுவாகச் சுழலும் மின்விசிறி.
உதிர்ந்த மல்லிகைச் சரம்
துவண்டு கிடக்கும் உறை.
மார்போரம் கிழிந்த சேலை
ஒழுகி வழியும் சாராயம்
வெளியே நிற்கும் வாடிக்கையாளர்
ரத்தக் கறையுடன் நான்

No comments:

Post a Comment