Friday, December 9, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் - உத்தமர்கள்

தெருவில் சிவனே என்று
நின்றிருந்தாலும்
அழைக்கிறாயா என்கிறார்கள்.
நடக்கும்போது நிலவைப்
பார்த்துக் கொண்டே நடந்தால்
கூடவே வருவது போல் அல்லவா தோன்றும்.
ஒன்று நடக்காதே.
இல்லையெனில்
நடக்கும் போது
நிலவைப் பார்க்காதே.

No comments:

Post a Comment