சர்ப்பம்
Tuesday, December 13, 2011
தேவதாசியின் நாட்குறிப்புகள் - 'ம்' கள்
இளைஞன் வந்தால் யதார்த்தம்.
மணமானவன் வந்தால் நவீனத்துவம்.
மனைவியை இழந்தவன் வந்தால் பின் நவீனத்துவம்.
மனைவியைத் தொடாதவன் வந்தால் அமைப்பியல்வாதம்.
நானென்ன சொன்னாலும் அது பிழைப்புவாதம்.
ஆக மொத்தம் நாராசம்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment