Tuesday, December 13, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் - 'ம்' கள்

இளைஞன் வந்தால் யதார்த்தம்.
மணமானவன் வந்தால் நவீனத்துவம்.
மனைவியை இழந்தவன் வந்தால் பின் நவீனத்துவம்.
மனைவியைத் தொடாதவன் வந்தால் அமைப்பியல்வாதம்.
நானென்ன சொன்னாலும் அது பிழைப்புவாதம்.
ஆக மொத்தம் நாராசம்.

No comments:

Post a Comment