சர்ப்பம்
Thursday, November 24, 2011
தேவதாசியின் நாட்குறிப்புகள் -சிறைச்சாலை
இது கனவுக் கோட்டை.
கனவில் கட்டிய கோட்டை.
கனவு காணத் தெரியாதவர்களால்
உள்ளே நுழைய முடியாத கோட்டை.
ஆதி காலத்திலிருந்து
கனவு காணத் தெரிந்தவர்களால்
கட்டப்பட்ட கோட்டை.
அப்படிக் கட்டியவர்களையே
தன்னுள் சிறை வைத்திருக்கும் கோட்டை
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment