Friday, December 23, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் - தேவனின் வருகை

இதோ வருகிறேன்
ஐந்து நிமிடத்திலென்று
விட்டுப் போனார் பேருந்து நிலையத்தில்.
நாட்கள் கழிந்தன.
நபர்களும் வந்தார்கள்.
அவரும் வரவில்லை.
அவர் சொன்ன
ஐந்து நிமிடமும் வரவில்லை.

2 comments: