Tuesday, December 27, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் - காகங்கள்

யாரோ வருவார்.
யாரோ போவார்.
வருவதும் தெரியாது.
போவதும் தெரியாது.
பறக்கும் காக்கை கரையாதென்று
பல்லு போன கிழவி ஒருத்தி
சொன்னதாக ஞாபகம்

1 comment: