Sunday, November 20, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் - தற்கொலை

தவறாமல் கேட்கிறார்கள்
'என்னை மணம் புரிந்து கொள்வாயா?" என்று.
தவறாமல் சொல்கிறேன்
"நீச்சல் தெரிந்தவன்
நீரில் மூழ்கித் தற்கொலை செய்து
கொள்ள முடியாது என்று"

4 comments:

  1. நாடகம் என்பது இருவருக்குமே தெரிந்துள்ளது! ஆயினும் தொடர்கிறார்கள்,வேறு வார்த்தைகளின்றி! உங்கள் நாட்குறிப்பு அனைவரையும் கவரும்!

    ReplyDelete
  2. பார்த்தசாரதி ஜெயபாலன்November 22, 2011 at 12:00 AM

    நன்றி ராஜன். இந்தப் பின்னூட்டங்கள் தான் என்னை எழுதத் தூண்டுகின்றன.
    வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
  3. Parthasarathi jayabalanNovember 23, 2011 at 1:51 AM

    Thanks Raja

    ReplyDelete