Saturday, November 19, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் - தெருநாய்கள்

எச்சிலை தனில் எறியும் சோற்றுக்கும்
மஜ்ஜையில்லாத எலும்புத் துண்டுகளுக்கும்
உமிழ்நீர் வடிய
தொங்கும் நாக்கோடு
என் வீட்டுக்கு வெளியே
காத்திருக்கும் தெருநாய்கள்
வீட்டுக்குள் மட்டும் வருவதில்லை
எப்படி அழைத்தாலும்.

3 comments:

  1. பார்த்தசாரதி ஜெயபாலன்November 21, 2011 at 12:35 AM

    நன்றி சகா. கொஞ்சம் பேராவது என் எழுத்தைப் படிக்கிறார்களே எனும்போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

    ReplyDelete
  2. நீங்க ரொம்ப நல்ல விதமாக எழுதறீங்க! பாராட்டுக்கள்!

    ReplyDelete