Friday, September 9, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் -- பெய்தல்

அரை நூற்றாண்டுக்கான
அன்பை
அந்த நேரத்தில்
பொழிகிறார்
குடை மேல் மட்டும்
அதிகமாகப் பொழியும்
மழை போல

No comments:

Post a Comment