Wednesday, September 26, 2012

தேவதாசியின் நாட்குறிப்புகள் - ஆயுட்காலம்

'எத்தனை நாள் தான் இப்படி இருப்பாய்?"
என்று கேட்கிறார் ஒரு வாடிக்கையாளர்.
நான் திருப்பிக் கேட்டேன்.
'பூனையின் ஆய்ட்காலம் எது வரை?"
'பத்து ஆண்டுகள்" என்றார்.
"இல்லை' என்றேன்.
'பதினைந்து ஆண்டுகள்" என்றார்.
'இல்லை' என்றேன்.
'எது வரை?" என்று திருப்பிக் கேட்டார்.
'அது நாயின் வாயிலிருந்து தப்பும் வ்ரை.' என்றேன்

No comments:

Post a Comment